கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி தொடக்கம்

கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் 6-ம் ஆண்டு புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. ஏப்ரல் 10 -ந்தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப், ஜே.சி.ஐ. இணைந்து நடத்தும் இந்த புத்தக கண்காட்சியில் தமிழ் இலக்கியம், போட்டி தேர்வு நூல்கள், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு,அறிவியல், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் கண்காட்சியில் உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10%தள்ளுபடி உண்டு. … Continue reading கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி தொடக்கம்